Publisher: வானதி பதிப்பகம்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ள..
₹800
Publisher: எதிர் வெளியீடு
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான். எந்த வகையில..
₹900
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ’. காட்டில் தனிமையில் வாழும் வனப்பாதுகாவலாளி ஒருவன் தன்னை எரிக்கும் காமத்தை எதிர்கொள்ளும் விதமும் அதனையொட்டிய மனப் போராட்டங்களுமே கதையின் மையம். வாசிப்போரின் அகத்தே விளம்பும் எண்ணற்ற செய்திகள் கதையிலு..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
யுத்தங்கள் பற்றிய பேச்சு இருந்தாலும் இது யுத்தங்களை மையமாகக்கொண்ட நாவல் அல்ல. இது அடிப்படையில் ஒரு குடும்பத்தின் கதை. விரிவானதும் சிக்கலானதுமான உறவுச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அறுபது ஆண்டுக் கதை. வியப்பும் வேதனையும் விரக்தியும் பரவசமும் கொண்ட வாழ்வு காலத்தினூடே பயணிக்கிறது. கால..
₹133 ₹140
Publisher: வானதி பதிப்பகம்
ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது.
காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்..
₹680
Publisher: வானதி பதிப்பகம்
சரித்திர நாவல்களின் மன்னன் சாண்டில்யன் எழுதிய நாவல். சாண்டில்யனின் கதை சொல்லும் பாணியே அலாதியானது...
₹150
Publisher: வானதி பதிப்பகம்
இரண்டு ராஜதந்திரிகள், இரண்டு மன்னர்கள், இரண்டு இளவரசர்கள், இரண்டு பருவப் பெண்கள், இரண்டு செல்வங்கள், இரண்டு காதல், இரண்டு போர்க்களம் இவையனைத்தும் சேர்ந்து இரண்டு பாகத்தில் இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளைத் தரக்கூடிய போருக்கும் காதலுக்குமாக என்னை மாற்றி மாற்றி அலையவிட்டுவிட்டது...
₹784 ₹825
Publisher: வானதி பதிப்பகம்
வரலாற்றை அப்படியே கால வரிசைப்படி அட்டவணைப் படுத்தாமல், அதில் சற்றே கற்பனையும் கலந்து எழுதும்போது வாசிப்பு கூடுதல் சுவாரசியமாகிவிடும் என்பதற்கான ஆதாரமான புதினமிது. வடக்கில் வென்று திரும்பிய சோழ அரசன் குலோத்துங்க சோழனை, மண்ணாசை கொண்ட சேர அரசனான ராமவர்ம குலசேகரன் யுத்தத்துக்கு அழைக்க, இருவருக்குமிடையே ..
₹333 ₹350
Publisher: உயிர்மை பதிப்பகம்
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர்.
இத்தொகுப்பில்
1.டிசம்பர் பௌர்ணமி
2. சயனைட் புன்னகை
3. மாண்புமிகு இந்தியன்
4. விவேக் ஜாக்கிரதை
5. ஐந்தாம் பிறை
6. ஹாங்..
₹713 ₹750
Publisher: உயிர்மை பதிப்பகம்
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர்.
இத்தொகுப்பில்
1. புதைத்து வைத்த நிலா
2. தாஜ்மஹால் நிழல்
3. தாய் மண்ணே வணக்கம்
4. ஒரு கோடி ராத்திரிகள்
5. இந்தியன் என்..
₹618 ₹650